Begin typing your search above and press return to search.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17ம் தேதி 14 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு இன்று இல்லை. 236 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.