கன்னியாகுமரி மாவட்டத்தில் 18ம் தேதி 13 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18ம் தேதி 13 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு ஒருவர் இறந்தார். 222 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare