/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 5:51 PM GMT

Related News