கன்னியாகுமரி மாவட்டத்தில் 24ம் தேதி 35 பேருக்கு கொரோனா, 2 பேர் இறந்துள்ளனர்.
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |24 July 2021 11:28 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 39 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர், 459 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu