/* */

நகைகடையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

நகைகடையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
X

குளச்சல் பகுதியில் நகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொறிவைத்து போலீசார் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஆலஞ்சி பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள நகைகடையில் அமர்ந்து வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்துக் கொண்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவரது பெயர் கிராட்சன் (23), மிடாலம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?