/* */

குமரியில் கோடைமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி.

ஒரு மாதமாக சுட்டெரித்த வெயிலின் வெப்பத்தை தணித்த கோடை மழை

HIGHLIGHTS

குமரியில் கோடைமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி.
X

கோடைமழையில் குளித்த மரங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது, கோடை வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போன்று மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் நீர் நிலை பகுதிகளிலும் மழை நீடித்ததால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 11 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  2. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  3. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  4. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  6. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  10. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...