/* */

நவராத்திரி பூஜையை முன்னிட்டு திடீர் கடைகள் - விற்பனை படுஜோர்

நவராத்திரி பூஜையை முன்னிட்டு, குமரியில் தற்காலிக கடைகள் முளைத்துள்ளன; அவற்றில் விற்பனை அதிகரித்தது.

HIGHLIGHTS

நவராத்திரி பூஜையை முன்னிட்டு திடீர் கடைகள் - விற்பனை படுஜோர்
X

நாகர்கோவில் வடசேரி பகுதியில், சாலையோரம் கடையில் மும்முரமாக நடைபெற்ற பொரி விற்பனை.

பராசக்தியை வழிபடும் நாட்களான, புரட்டாசி மாதம் வரும் தசமியின் முந்தைய 10 நாட்கள், நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த நவராத்திரி விழா, கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த வருடமும் நவராத்திரி விழா, கடந்த ஆறாம் தேதி முதல் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகின்றது. மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு அமைத்து, நவராத்திரி விழாவை கொண்டாடி வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா, நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், குமரியில் பூஜைக்கான பழங்கள் அவல், பொறி, பொரிகடலை மற்றும் பூக்களின் விற்பனை களை கட்டியுள்ளது, நாகர்கோவில் வடசேரி பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

Updated On: 13 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!