/* */

குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 6 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு

குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 6 பேர் மீது போலீசார் நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 6 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் என அனைவர் மீதும் நன்னடத்தை பிணை வழக்குகள் பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகளின் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று குமரியில் 6 நபர்களுக்கு பிணை நிறைவேற்றபட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Aug 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?