/* */

தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை: பிணை வழக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் 6 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை: பிணை வழக்குகள் பதிவு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு மீண்டும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பிணை வழக்கு பதிவு செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன் படி மாவட்டம் முழுவதும் குற்றவாளிகள் மீது தொடர் நடவடிக்கையாக வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் என அனைவர் மீதும் நன்னடத்தை பிணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு பிணை நிறைவேற்றபட்டது. இது வரை மாவட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட வழக்கமான குற்றவாளிகளுக்கு நன்னடத்தை பிணை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவதோடு, அவர்களை நல்வழி படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு