/* */

சாராயம் காய்ச்சி விற்றவரை கைது செய்த போலீசார்

சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சாராயம் காய்ச்சி விற்றவரை கைது செய்த போலீசார்
X

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் ஒற்றைபனை விளை, நெடுந்தட்டு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குகிடமாக ஒருவர் நின்று கொண்டு இருப்பதை கண்டா போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் (31) என்பதும், அவர் சட்டத்துக்கு விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி அதனை விற்பனை செய்ய சாராய ஊறல் போட்டு வைத்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்த போது வீட்டிலும் 40 லிட்டர் சாராய ஊறல் மறைத்து வைத்து இருபிபதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 Jun 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  2. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  3. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  4. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  7. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  8. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  9. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  10. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி