/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு பாதுகாப்பு வசதியுடன் பள்ளிகள் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் முழு பாதுகாப்பு வசதிகளுடன் திறக்கப்பட்டன.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு பாதுகாப்பு வசதியுடன் பள்ளிகள் திறப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர், மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசாேதனை செய்யப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டது.

அரசு உத்தரவுப்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் உடல் வெப்பநிலை கணக்கீடு செயயப்பட்டு கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு முக கவசம் சோதனைக்கு பிறகே அனைவரும் பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கொரோனா பரவல் காரணமாக சுமார் 16 மாதங்கள் பள்ளிகள் அடைக்கப்பட்டு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர்.

Updated On: 1 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...