/* */

தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது

குமரி மாவட்டத்தில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 24 வயதே ஆன இவர் மீது கோட்டார், சுசீந்திரம், ஈத்தாமொழி, மற்றும் ராஜாக்கமங்களம் காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், அடிதடி என பல்வேறு வழக்குகள் உள்ளது.

சிறு வயது என்பதால் திருந்தி வாழ பல சந்தர்ப்பங்கள் வந்த நிலையிலும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் ரஞ்சித் குமார் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார், இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ரஞ்சித் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார், அதன்படி ரஞ்சித் குமாரை கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Updated On: 15 Aug 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  4. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  6. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  7. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  8. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  9. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  10. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...