/* */

நவராத்திரியை முன்னிட்டு மின்விளக்குகளால் ஜொலித்த குமரி

நவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மின் விளக்குகளால் ஜொலித்தன.

HIGHLIGHTS

நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை மன்னர் தகாலம் தொட்டு நவராத்திரி விழா விமரிசையாக நடைபெருவது வழக்கம்.

அதன்படி கடந்த 9 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

நாகர்கோவில் மாநகர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் வேப்பமூடு பகுதியில் ஏராளமான மரங்கள் மின்னொளியில் ஜொலித்த காட்சி அங்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே மாவட்டம் முழுவதும் ஆட்டோ நிறுத்தங்கள் வாடகைக்கார் நிறுத்துங்கள், கோவில்கள், வீடுகளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

Updated On: 16 Oct 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு