/* */

கன்னியாகுமரிக்கு ஆளுநர் ரவி வருகை - மூன்று அடுக்கு பாதுகாப்பு

கன்னியாகுமரிக்கு, தமிழக ஆளுநர் ரவி வருகையை தொடந்து, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில், ரூபாய் 15 கோடி செலவில் சுவாமி விவேகானந்தர் அவைக்கூட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இன்று இந்த கட்டிடம் திறக்கப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக, நேற்று மாலை கன்னியாகுமரி வந்த தமிழக ஆளுநரை, மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து விவேகானந்தா கேந்திரத்தில் ஓய்வு எடுத்த ஆளுநர், இன்று நிகழ்ச்சி முடிந்த பின்னர், தூத்துக்குடி வரை தரை மார்க்கமாக சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதையடுத்து, கன்னியாகுமரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Updated On: 20 Jan 2022 11:03 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  2. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  3. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  8. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  9. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  10. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!