/* */

தேர்தல் பணி: காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேர்தல் பணியை தொடர்ந்து குமரி காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

HIGHLIGHTS

தேர்தல் பணி: காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

எஸ்பி தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு காவல்துறையினருக்கு பணிகள் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல முன்னேர்ப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மேற்கொண்டு வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆயுதப்படையில் வைத்து தேர்தலில் வாக்கு பெட்டிகளை கொண்டு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மொபைல் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். அதில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாக்கு பெட்டிகளை கவனமுடன் கையாள வேண்டும் என்றும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கவனமாக பணியாற்ற வேண்டும். என்றும், பல அறிவுரை வழங்கினார். இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்