/* */

குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் :கலெக்டர் ஆய்வு

குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் :கலெக்டர் ஆய்வு
X

 தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மற்றும் இரையுமன்துறை பகுதியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மற்றும் இரையுமன்துறை பகுதியில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். .அப்போது கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டிணத்தில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள கூடுதல் கட்டமைப்பு வசதிக்கான கட்டுமான பணியினை விரைந்து செயல்படுத்துமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அங்கு மீனவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Updated On: 2 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!