காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24ம் தேதி 39 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24ம் தேதி 39 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 44 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 452 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!