காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம்தேதி 30பேருக்கு கொரோனா, இருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம்தேதி 30பேருக்கு கொரோனா, இருவர் பலி
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். 379 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story