காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் தேதி 28 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் தேதி 28 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 35 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். 390 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india