/* */

பாலியல் தொல்லை: அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பாலியல் தொல்லை:  அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் கிண்டி கோட்ட உதவி கணக்கு அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்டி வருவாய் பிரிவில் உதவி கணக்கு அலுவலராக மாரிமுத்து செயல்பட்டு வருகிறார். நுகர்வோரை அலைகழித்து லஞ்சம் வாங்குவதாகவும், பகுதி நேரமாக பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி ஊழியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தெற்கு கிளை-1 தலைவர் கே.தரணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டலச் செயலாளர் முருகானந்தம், நிர்வாகிகள் ஆதன் இளங்கீரன், விஜயபாஸ்கர், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராடினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததின் பேரில் அனைவரும போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 8 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்