/* */

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர்.

கள்ளக்குறிச்சி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது26). இவர் அப்பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

போலீசார் வலைவீசி தேடிவந்தநிலையில், அலெக்சாண்டரை கைது செய்தனர். இதனையடுத்து, அந்த வாலிபைர குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 18 July 2021 5:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்