ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்
By - S.D.Selvaraj, Reporter |19 May 2021 5:19 AM GMT
உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கெடிலம், திருநாவலூர் பகுதிகளில் கொரோன ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிபவர்களை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சரியான ஆதாரம் இல்லாமல் வருபவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu