/* */

உளுந்தூர்பேட்டை அருகே சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு

உளுந்தூர்பேட்டை அருகே இன்று பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆடுகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு
X

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த ஆடுகள்.

உளுந்தூர்பேட்டையில் இன்று இடி மின்னலுடன் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மேலும் இரண்டு இடங்களில் இடி விழுந்ததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மழையிலேயே நனைந்தபடி மின் ஊழியர்கள் பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு சில மணி நேரத்திற்குப்பின் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுபுலியூர் கிராமத்தை சேர்ந்த கனேசன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில், அவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தன. இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 Nov 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  4. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  5. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  7. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  8. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...