திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு விருது

திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு  விருது
X

தொழிற்கல்வி ராஜசேகர். 

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசு அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் பள்ளி ஆசிரியருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2020- 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெரும் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் ஆர்ஆர் என்ற ஆர்.ராஜசேகர் என்பவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடன் பணிபுரியும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture