/* */

திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு விருது

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு  விருது
X

தொழிற்கல்வி ராஜசேகர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் பள்ளி ஆசிரியருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2020- 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெரும் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் ஆர்ஆர் என்ற ஆர்.ராஜசேகர் என்பவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடன் பணிபுரியும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 3 Sep 2021 4:59 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்