/* */

திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்பு
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனது காரில் திருக்கோவிலூர் அருகே உள்ள மொகளார் பாலத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூன்று நாளாகியும் மீட்பு பணிகள் தொடர்ந்து வந்தது. ராட்சத கிரேன் இயந்திரங்கள் கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினரும் மற்றும் காவல் துறையினரும் தேடிவந்த நிலையில் முருகன் உடல் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

Updated On: 2 Dec 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்