உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது
![உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது](https://www.nativenews.in/h-upload/2021/07/13/1174140-whatsapp-image-2021-07-13-at-81932-am.webp)
உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது
By - C.Vaidyanathan |13 July 2021 12:45 PM GMT
உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல்- பெரியப்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிஎம். ஆர் மணிமொழியன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஊரக வளர்ச்சித் துறையின் நடவடிக்கையால் தேவியானந்தல்- பெரியப்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டது.
இதன் மூலம் இரவில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu