/* */

சுகாதார சீர்கேடு நிறைந்த சாலைகள்: நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்

போக்குவரத்துக்கு லாயக்கற்ற அபாயகரமான சாலை, சுகாதார சீர்கேடுகளுடன் நோய் பரப்பும் அச்சம்.

HIGHLIGHTS

சுகாதார சீர்கேடு நிறைந்த சாலைகள்: நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ளது இருந்தை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் கழிவுநீர் சாக்கடை போல தேங்கி காட்சி அளிக்கிறது.

நோய் தொற்று பரவிக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்படி சாக்கடை நீர் தெருவில் தேங்கியுள்ளது. இந்த சுகாதார சீர்கேடு டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் என்று பொதுமக்கள் அச்சப் படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Aug 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!