/* */

உளுந்தூர்பேட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

உளுந்தூர்பேட்டை அடுத்த பூ.மலையனூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
X

நிவாரணப் பொருட்களை வழங்கிய துணை கண்காணிப்பாளர் மணிமொழியன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக பூ.மலையனூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர் மணிமொழியன், புதிய தளிர் அறகட்டளை நிறுவனர் அய்யாதுரை, ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் எப்படி தயாராக வேண்டும் என்பதையும் ஒழுக்கத்தை பற்றியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கினார்.

Updated On: 3 Dec 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...