/* */

உளுந்தூர்பேட்டை அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்
X

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடமாடும் வாகனங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் துவங்கி வைத்தார்கள்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது,

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு நடமாடும் வாகனங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் துவங்கி வைத்தார்கள்

Updated On: 24 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...