திருக்கோவிலூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள்: ஆட்சியர் ஆய்வு

திருக்கோவிலூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள்: ஆட்சியர் ஆய்வு
X

திதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிடும் ஆட்சியர் ஸ்ரீதர்.

திருக்கோவிலூர் ஊராட்சி வடபாலையனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் வடபலையனூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி