உளுந்தூர்பேட்டையில் புது மின்மாற்றி வைத்து துவங்கி வைத்த எம்எல்ஏ மணிகண்ணன்

X
புதிய மின்மாற்றியை இயக்கி வைத்த எம்எல்ஏ மணிகண்ணன்
By - S.D.Selvaraj, Reporter |9 Sept 2021 4:50 PM IST
உளுந்தூர்பேட்டையில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ மணிகண்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
உளுந்தூர்பேட்டையில் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, உளுந்தூர்பேட்டைக்கு புதிய மின் மாற்றியை எம்எல்ஏ மணிகண்ணன் இன்று துவக்கி வைத்தார்.
இனிமேல் குறைந்த மின் அழுத்தம் இல்லாமல் மின்சாரம் முழுமையாக கிடைக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர், இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu