/* */

உளுந்தூர்பேட்டை ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஆசனூர் கிராமத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் செவிலியருடன் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Updated On: 3 Oct 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...