/* */

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
X

கிணற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்கும் தீயணைப்புத்துறையினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இருந்தை கிராமத்தில் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்ட போலீசார் கொலையா அல்லது தற்கொலையா? என விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 3 Oct 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  3. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  5. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  6. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  7. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  8. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்