/* */

முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி

உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்

HIGHLIGHTS

முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் கடலூர் சாலையில் இன்று காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முக கவசம் அணியாமல் வந்த பொது மக்களை நிறுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் வர்களுக்கு விதைப்பந்துகளை வழங்கி எச்சரித்து அனுப்பினார். ஆய்வின் போது திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் உடனிருந்தார்.

Updated On: 21 July 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!