/* */

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை: எம்எல்ஏ வழங்கினார்

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை: எம்எல்ஏ வழங்கினார்
X

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன்,  திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.2ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணைத் தொகை ரூபாய் 2000 வழங்கும் பணியை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன் திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடங்கி வைத்தார். இவருடன் திருநாவலூர் கூட்டுறவு வங்கி செகரட்டரி அருணாச்சலம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், கூட்டுறவு சங்க தலைவர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், பி.ஆர்.வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...