கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24ம் தேதி 39 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |24 July 2021 11:16 PM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 79 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். 618 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu