கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24ம் தேதி 39 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24ம் தேதி 39 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 79 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். 618 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!