/* */

உளுந்தூர்பேட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணி தொடங்கியது

உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடங்கியது

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணி தொடங்கியது
X

தேவியானந்தல் பெரியப்பட்டு கிராம மதுபான கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது

காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தேவியானந்தல் பெரியப்பட்டு கிராம மதுபான கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

விரைவில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் உளுந்தூர்பேட்டை துணைக் கண்காணிப்பாளர் சிஎம் .ஆர் மணிமொழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்

Updated On: 14 July 2021 5:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...