சுங்கசாவடியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

சுங்கசாவடியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து
X
உளுந்தூர்பேட்டை அருகே சுங்கசாவடியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட சுங்கச்சாவடி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து.

அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி