/* */

உளுந்தூர்பேட்டை அருகே 30, 31ம் தேதிகளில் கபடி திருவிழா: ரூ.40,000 பரிசுகள்

உளுந்தூர்பேட்டை அருகே 2 நாட்கள் நடைபெறும் கபடி திருவிழாவில் ரூ.40,000க்கும் மேற்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே 30, 31ம் தேதிகளில் கபடி திருவிழா: ரூ.40,000 பரிசுகள்
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமலி கிராமத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதலாமாண்டு மாபெரும் கபடி திருவிழா நடத்துகின்றனர். இந்த கபடித்திருவிழா வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள ரூ.400 நுழைவுக்கட்டணம் நிர்ணியிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15,000, 2ம் பரிசாக ரூ.10,000, 3ம் பரிசாக ரூ.8,000, 4ம் பரிசாக ரூ.5,000, 5ம் பரிசாக ரூ.3,000 என பரிசளிக்கப்படும். இதனுடன் கோப்பைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Updated On: 28 Oct 2021 4:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்