/* */

தேர்தலையொட்டி பாதுகாப்பு படை அணிவகுப்பு

உளுந்தூர்பேட்டையில் தேர்தலையொட்டி மத்திய தொழிற் பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

தேர்தலையொட்டி பாதுகாப்பு படை அணிவகுப்பு
X

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு நிகழ்வு, உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் என 50க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Updated On: 2 March 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!