/* */

சங்கராபுரம் அருகே சாராயம் காய்ச்சி விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

சங்கராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி தொடர்ந்து விற்பனை செய்துவந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே சாராயம் காய்ச்சி விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விஜயா.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கா.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி விஜயா. இவர் அந்த கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டுவந்தார்.

இதனையடுத்து, அவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்து வந்துள்ளனர். ஆனாலும், விஜயா கல்லச்சாராயம் விற்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், விஜயாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 Sep 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...