/* */

சங்கராபுரத்தில் வ.உ. சிதம்பரனார் படத்திறப்பு விழா, புகழஞ்சலி நிகழ்ச்சி

சங்கராபுரத்தில் வ.உ. சிதம்பரனார் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சங்கராபுரத்தில் வ.உ. சிதம்பரனார் படத்திறப்பு விழா, புகழஞ்சலி நிகழ்ச்சி
X

படத்திறப்பு விழா மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் தமிழ் படைப்பாளர் சங்கத்தினர். 

வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பாக செக்கிழுத்த செம்மல் வ. உ.சிதம்பரனார் படத்திறப்பு விழா மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தினர் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டர்னர்.

Updated On: 5 Sep 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்