/* */

கள்ளக்குறிச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

கோப்பு படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார் பாளையம் கிராமத்தில், சாலையின் குறுக்கே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து சாலையில் விழுந்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன், இதுபற்றி சங்கராபுரம் போலீசார் மற்றும் மின் ஊழியருக்கும் தகவல் தெரிவித்தனர் .

இதையடுத்து, போலீசார் மற்றும் மின் ஊழியர்கள் விரைந்து வந்து அருந்த மின்கம்பியை அப்புறப்படுத்தினர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மின்கம்பி அறுந்து விழும் பொழுது அந்த வழியாக யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Updated On: 9 May 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...