/* */

வீட்டு வசதி திட்டத்தில் பணம் வழங்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை

சங்காராபுரத்தில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் முறையாக பணம் வழங்காததை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.

HIGHLIGHTS

வீட்டு வசதி திட்டத்தில் பணம் வழங்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டம். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் பயனாளிகளுக்கு முறையாக பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 2 Dec 2021 4:06 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்