/* */

முக கவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்.

சங்கராபுரத்தில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்

HIGHLIGHTS

முக கவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்.
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்,

அப்போது மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு ரூ.50 அபராதம் விதித்தனர். பின்னர் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி முககவசம் வழங்கினர்.

Updated On: 2 Jan 2022 4:33 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!