/* */

சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி  மக்கள் சாலை மறியல்
X

சின்ன சேலம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கார்டன் நகர், சண்முகம் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு குடிநீர் சாலைவசதி மின்சாரவசதி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சின்னசேலம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பேரூராட்சி செயலாளர் உஷா வருவாய் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து அனைத்து வசதிகளும் செய்து தருகின்றோம் என்று வாக்குறுதி அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 3 Dec 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?