/* */

'இப்ப விழுமோ..எப்ப விழுமோ..? சங்கராபுரத்தில் அபாய நீர்த்தேக்க தொட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேல் நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது.

HIGHLIGHTS

இப்ப விழுமோ..எப்ப விழுமோ..?  சங்கராபுரத்தில் அபாய நீர்த்தேக்க தொட்டி
X

இடிந்து விழும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், குச்சிக்காடு கிராமத்தில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகின்றன. அந்த தொட்டியை இடித்துவிட்டு புதிய மேல்நிலை தொட்டி அமைத்து தர இப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இன்னும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

அந்த தண்ணீர்த் தொட்டி இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் மிக மோசமாக உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த நீர்த்தேக்கத் தொட்டியை உடனே அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று இப்பகுதி மக்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

Updated On: 12 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?