/* */

அலம்பளம் கிராமத்தில் பிரதமர் வீடுகட்டும் திட்டப்பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

பிரதமர் குடியிருப்பு வீடுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்

HIGHLIGHTS

அலம்பளம் கிராமத்தில் பிரதமர் வீடுகட்டும் திட்டப்பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
X

பயனாளிகளுக்கு  பிரதமரின் வீடு கட்டும் திட்டப்பயனாளிகளுக்கு  பணி ஆணை வழங்கிய ஊராட்சித்தலைவர் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அலம்பளம் கிராமத்தில் பிரதமர் குடியிருப்பு வீடுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியப்பிள்ளை தலைமையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பூங்கலியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முருகன், அவர்களுடன் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்