/* */

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் 1200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன் மலை பகுதியில் சட்ட விரோதமாக காய்ச்சப்பட்ட 1200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் 1200 லிட்டர் சாராய ஊறல்  அழிப்பு
X

கல்வராயன்மலையில் அழிக்கப்பட்ட சட்டவிரோத சாராயம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் கல்வராயன் மலையில் இன்று கச்சராபாளையம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னதிருப்பதி கிழக்கு ஓடையில் பெருமாள் என்பவர் ஆறு பேரல்களில் 1200 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை தொடர்ந்து 1200 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்தில் கொட்டி அழித்தனர் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Updated On: 12 Aug 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி