கிராம ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்

கிராம ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்
X
ரங்கப்பனூர் ஊராட்சியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரங்கப்பனூர் ஊராட்சியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய பஞ்சாயத்துத் தலைவர் அர்ச்சனா காமராசன், துணைத்தலைவர் ராதிகாபாஸ்கர் உள்ளிட்ட கிராமத்தினர் திரளானோர்பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி